வாழச்சேனையில் வெள்ள நீரில் நீராடச் சென்ற இளைஞன் சடலமாக மீட்பு



அஸ்ஹர் இப்றாஹிம்-
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாசிவன் தீவு பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞரொருவர் சனிக்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஓட்டமாவடி கோழிக்கடை வீதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை நண்பர்களுடன் வெள்ள நீரில் நீச்சலாடிய போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும்,கல்குடா சுழியோடிகள் சடலத்தை மீட்டுள்ளதுடன் , இச் சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டும் வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :