போதை பொருட்களுடன் சிவனொளிபாத மலை யாத்திரைக்கு புகையிரதத்தில் சென்ற இளைஞர்கள் ஹட்டன் புகையிரத நிலையத்தில் கைது



அஸ்ஹர் இப்றாஹிம்-
சிவனொளிபாத மலை யாத்திரைக்கு செல்லும் இளைஞர்களிடையே அதிகளவில் போதைப்பொருள் பாவனையுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸாரும் இராணுவத்தினரும் கூட்டாக ஹட்டன் புகையிரதத்தில் பயணித்த பிரயாணிகளை சோதனையிட்ட போது புதைப் பொருட்களுடன் சில இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹட்டன் பிராந்திய பொலிஸ் அதிகாரி நிபுண தெஹிகம, பிராந்திய பொறுப்பு பொலிஸ் அதிகாரி எம்.பாறூக் ஆகியோரின் பணிப்புரையின் பேரில் இந்த பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :