தென்கிழக்கு பல்கலைக்கழக பிரதான நூலகத்தை சுத்தம் செய்யும் பணியில் உழியர்கள்!



பவேந்தரின் பணிப்புரிக்கமைய சமீபத்திய வெள்ளத்தைத் தொடர்ந்து பல்கலைக்கழக நடவடிக்கைகளை மீள ஆரம்பித்தல் மற்றும் துப்புரவு செயல்முறைகளை மேற்கொள்ளும் வேலைத்திட்டம் நூலகர் எம்.எம்.றிபாவுட்டீன் தலைமையில் இடம்பெற்றது

நூலகத்தின் வெளிப்புறம் மற்றும் உட்புற பகுதிகளை துப்புரவு செய்யும் பணியில் சிரேஷ்ட உதவி நூலகர்கள் மற்றும் நூலக உத்தியோகத்தர்கள் அனைவரினதும் முழு பங்களிப்புடன் செய்து முடிக்கப்பட்டது.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :