சாய்ந்தமருது அரபாத் மில்லேனியம் முன்பள்ளியின் விடுகை விழா



அஸ்ஹர் இப்றாஹிம்-
சாய்ந்தமருது அரபாத் மில்லேனியம் முன்பள்ளி மாணவர்களின் 32வது விடுகை விழாவும்,பரிசளிப்பு நிகழ்வும் அண்மையில் சாய்ந்தமருது லீமேரிடியன் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.முஷாரப் பிரதம அதிதியாக கலந்து கொண்ட மேற்படி நிகழ்வில் சிறார்களின் கலை நிகழ்வுகளும் மேடையேற்றப்பட்டன.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :