பாலமுனை ஹிக்மா வித்தியாலயத்தில் மாபெரும் சிரமதானம்



அஸ்ஹர் இப்றாஹிம்-
விடுமுறையின் பின் பாடசாலை ஆரம்பிக்கப்படுவதை முன்னிட்டு பாடசாலை அதிபர் ஏ. எல் .எம் பாயிஸ் தலைமையில், பிரதி அதிபர் ஐ.எம். பாஹிம், பொது சுகாதார பரிசோதகர் எம். மிஹியார் , பாடசாலை அபிவிருத்தி சபை உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் பங்களிப்புடன் சிரமதான அடிப்படையில் பாடசாலை வகுப்பறைகள், சுற்றாடல் என்பன சுத்தம் செய்யப்பட்டது.

இப் பாடசாலையானது சில தினங்களுக்கு முன்னர் நிகழ்ந்த வெள்ள அனர்த்தத்தினால் முழுமையாக பாதிக்கப்பட்டு பாடசாலையினுடைய வகுப்பறை கட்டிடங்கள் அனைத்திலும் வெள்ள நீர் புகுந்து மிகவும் பாதிக்கப்பட்ட நிலையிலும், வெள்ளத்தில் மூழ்கிய வகுப்பறை கட்டடங்களின் நீர் இன்னும் வற்றாத நிலையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :