வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 2800 குடும்பங்களுக்கு சமைத்த உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு!



அபு அலா -
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அட்டாளச்சேனை பிரதேச செயலத்துக்குட்பட்ட 2800 குடும்பங்களுக்கு சமைத்த உணவுப் பொதிகளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அட்டாளச்சேனை அமைப்பாளரும், தொழிலதிபருமான ஏ.கே.அமீர் தலைமையில் இன்று (15) வழங்கி வைக்கப்பட்டது.

இதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உயர்பீட உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், கட்சி தொண்டர்கள் உள்ளிட்டு பலர் இப்பணியில் ஈடுபட்டு இந்த சமைத்த உணவுப் பொதிகளை வழங்கி வைத்தனர்.

குறிப்பாக, கட்சி பேதங்கள் பாராமல் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :