கிழக்கு மாகாண கராத்தே சம்மேளனத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான முதலாவது அமர்வு



அஸ்ஹர் இப்றாஹிம்-
கிழக்கு மாகாண கராத்தே சம்மேளனத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான முதலாவது ஒன்றுகூடலும், இவ் வருடத்தில் அமுல் படுத்தப்படவுள்ள செயல் திட்டங்களை ஆராய்வு சம்பந்தமான செயலமர்வும் மட்டக்களப்பு கல்லடி கிறீன் கார்டின் ஹோட்டலில் (Green Garden Hotel ) மிகச் சிறப்பாக(29) நடைபெற்றது.

கிழக்கு மாகாண ஸ்ரீலங்கா கராத்தே தோ சம்மேளனத்தின் தலைவர் முகம்மத் இக்பால் தலைமையில் நடைபெற்ற இந் நிிகழ்வில் கிழக்கு மாகாணத்தின் நிருவாக சபை, பொதுச்சபை உறுப்பினர்கள் மற்றும் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :