இங்கினியாகல சமுத்திரத்தின் நீர் கொள்ளளவு 102.4 அடிகளையும் தாண்டிச்செல்வதால்; மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறு வேண்டுகோள்.!



ம்பாரை இங்கினியாகல சமுத்திரத்தின் நீர் கொள்ளளவு 102.4 அடிகளையும் தாண்டிச்செல்வதால் இன்று மாலை அதன் வான் கதவுகள் திறக்கப்படவுள்ளதாகவும் இது குறித்து ஆற்றோரங்கள் மற்றும் தாழ் நிலப்பிரதேசத்தில் வாழும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறு அனர்த்த முகாமைத்துவ பிரதி பணிப்பாளர் MACM ரியாஸ் தெரிவித்துள்ளார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :