கிருந்தை மீன்பிடி துறைமுக கடற்படை வீரர்களுக்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தில் பயிற்சி



அஸ்ஹர் இப்றாஹிம்-
திடீர் அனர்த்தங்களும் முகம் கொடுக்கும் வகையில் கிருந்தை மீன்பிடி துறைமுகத்தில் கடல்சார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடும் கடற்படை வீரர்களுக்கு பயிற்சி வழங்கும் வேலைத்திட்டமொன்றை ஹம்பாந்தோட்டை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் முன்னெடுத்து வருகின்றது.

அதனடிப்படையில் கட்டம் கட்டமாக கடற்படை வீரர்கள் ஒன்றிணைக்கப்பட்டு தமது நாளாந்த கடமைகளோடு அனர்த்த முகாமைத்துவத்தையும் செயற்படுத்த பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :