கடற்படையின் உயிர்க்காப்பு பிரிவினர் திருகோணமலை பிரதேச மாணவர்களுக்கு உயிர்காப்பு பயிற்சியினை வழங்கி வருகின்றனர் .



அஸ்ஹர் இப்றாஹிம்-
ண்மைக்காலமாக நீரில் மூழ்கி மரணிப்போரில் அதிகமானவர்கள் பாடசாலை மாணவர்களும் இளைஞர்களுமாகவே இருக்கின்றனர். இதனால் திருகோணமலை பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி சமன் சிகேராவின் ஆலோசனைக்கமைய திருகோணமலை பொலிஸ் உயிர்காப்பு பிரிவின் பொறுப்பதிகாரி ஐ.ஜீ.டபிள்யூ.லக்மால் தலைமையிலான பொலிஸ் தற்காப்பு படை விரர்களினால் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
இதுவரை திருகோணமலை பிராந்தியத்தில் 2000 மூவின பாடசாலை மாணவ , மாணவிகளுக்கு உயிர்க்காப்பு பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தற்காப்பு படை வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :