மடவளை பஸார் அல் முனவ்வரா ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு



எம்.எம்.ஜெஸ்மின்-
டவளை பஸார் அல் முனவ்வரா ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு பாடசாலை அதிபர் திருமதி. எப்.இஸட். ஹலீல்டீன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.பேரவையின் முன்னாள் தலைவர் சஹீட் எம் றிஸ்மி அவர்களும், கெளரவ அதிதியாக சரோ பொறியியல் கட்டிட நிர்மாண நிறுவன முகாமைத்துவ பணிப்பாளர் எம்.பீ.எம்.றமீம் அவர்களும், சிறப்பு விருந்தினராக மதினியன் மாஸ்டர் நலன்புரிச் சங்கத் தலைவர் எம்.எஸ்.எம்.மனாஸிர் அவர்களும் கலந்து கொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :