முன் மாதிரியான சிறுவர்களுக்கு வந்த இந்த உணர்வு உண்மையிலேயே பாராட்டத்தக்கது.



எம்.ஏ.ஏ.அக்தார்-
ஞ்சந்தொடுவாய், ஹிழுரிய்யா ஜும்ஆப் பள்ளிவாசல் மையவாடியில் மேட்டு நிலம் அமைப்பதற்கு உதவும் நோக்குடன் எச்.எம். ஹனீப் அஹமட் மற்றும் எச்.எம். ஹமூத் அஹமட் எனும் இரு சகோதரர்கள் தங்களினால் சேமிக்கப்பட்ட உண்டியல் பணத்தை ஒப்படைத்துள்ளனர்

இவர்கள் சேகரித்த 11,064/- ரூபா பணத்தை வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையின் பின் பள்ளிவாசல் நிருவாகத்தினரிடம் ஒப்படைத்தனர்.

இவ் இரு சிறூவர்களின் முன் மாதிரியினை பிரதேசவாசிகள் பாராட்டியுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :