ஆலங்கேணி விநாயகர் மகா வித்தியாலயத்திற்கு திறன் வகுப்பறை அங்குரார்ப்பனம் செய்து வைக்கும் நிகழ்வு



ஹஸ்பர்-
ன்னி ஹோப் நிறுவனத்தின் அணுசரனையில் திருகோணமலை மாவட்டம் கிண்ணியா கல்வி வலயத்திற்குட்பட்ட ஆலங்கேணி விநாயகர் மகா வித்தியாலயத்திற்கு திறன் வகுப்பறை அங்குரார்ப்பனம் செய்து வைக்கும் நிகழ்வு நேற்று (26)நடைபெற்றது

வன்னி ஹோப் நிறுவனத்தின் அனுசரணையில் நாடாளவிய ரீதியில் முன்னெடுத்துவரும் கிராமப்புற பாடசாலைகள் மற்றும் பயிற்சி நிலையங்களுக்கு திறன் வகுப்பறைகள் வழங்கும் விசேட செயற்திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டம் கிண்ணியா கல்வி வலயத்திற்குட்பட்ட ஆலங்கேணி விநாயகர் மகா வித்தியாலயத்திற்கு அவுஸ்திரேலியா நாட்டில் வசிக்கின்ற தாமோ புஷ்பம் கங்காதரன் அவர்களின் நிதி ந
அணுசரனையில் வன்னிஹோப் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இவ் திறன் வகுப்பறை அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் வன்னி ஹோப் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் எம்.ரீ.எம் பாரிஸ் , வன்னி ஹோப் நிறுவன உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் , மாணவர்கள் மற்றும் சமூக நலன் விரும்பிகள் என பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :