சாய்ந்தமருது றியாலுல் ஜன்னா வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.





எம்.ஏ.ஏ.அக்தார்-

பாடசாலை வறுமை இடை விலகலை தவிர்க்கும் வகையில் வறுமைக் கோட்டிற்குட்பட்ட மாணவர்களுக்கு பொறியியலாளர் உதுமான்கண்டு நாபீர் அவர்களின் தனிப்பட்ட நிதியின் மூலம் நாபீர் பெளண்டேஷண் மகளிர் அமைப்பின் ஒழுங்குபடுத்தலில் சாய்ந்தமருது றியாலுல் ஜன்னா வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் சாய்ந்தமருது மற்றும்‌ மாளிகைக்காடு பிரதேசத்திற்க்கு உற்பட்ட 18 கிராம சேவகர் பிரிவுகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 180 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மாணவர்களின் பெற்றோரிடம் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பிரபல சமூக சேவையாளரும், தொழிலதிபரும், நாபீர் பவுண்டேஷன் ஸ்தாபகரும், பொறியியலாளருமான கலாநிதி உதுமான்கண்டு நாபீர் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தேடு கற்றல் உபகரணங்களையும் வழங்கி வைத்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :