வாழைச்சேனை அந்நூரில் சின்னம் சூட்டும் நிகழ்வு



எச்.எம்.எம்.பர்ஸான்-
வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை மாணவத் தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு திங்கட்கிழமை (31) இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் ஏ.எம்.எம்.தாஹிர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் எம்.சீ.அப்துல் நாஸர் கலந்து கொண்டு மாணவத் தலைவர்களுக்கு சின்னம் சூட்டி வைத்தார்.

இந்நிகழ்வின்போது, சிரேஸ்ட விரிவுரையாளர் அப்துல் நாஸர் பாடசாலை அதிபர் ஏ.எம்.எம்.தாஹிரினால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

பாடசாலை பிரதி அதிபர்கள், பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள் எனப்பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் மாணவத் தலைவர்கள் தங்களது கடமைகள் தொடர்பில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :