மட்டக்களப்பில் டிப்பர் ரக வாகனம் விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



அஸ்ஹர் இப்றாஹிம்-
ட்டக்களப்பு - கல்முனை நெடுஞ்சாலையில் தொழில்நுட்பக் கல்லூரிக்கு எதிரிலுள்ள மின்கம்பத்தில் டிப்பர் ரக வாகனமொன்று நேற்று (30) மாலை மோதுண்டதில் வாகனம் சேதத்திற்குள்ளாகி உள்ளதுடன் காயமடைந்த மூவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு நாவற்குடா பிரதேசத்தில் இவ் விபத்து திடீரென நிகழ்ந்ததால் டிப்பரின் பின்னால் பயணித்த மோட்டார் சைக்கிள் டிப்பரில் மோதுண்டதில் அதில் பயணித்த இருவரும் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து சம்பந்தமாக காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகி்ன்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :