ஜக்கிய நாடுகள் சபையின் அமைதிகாக்கும் பணிகளுக்காக வாகனங்கள்



அஷ்ரப் ஏ சமத்-
க்கிய நாடுகள் சபையின் அமைதிகாக்கும் பணிகளுக்காக இலங்கை பொலிஸ் அதிரடி படையிலிருந்து பயன்பாட்டுக்காக இலங்கை இராணுவத்தின் பொறியியல் பிரிவு 6 பாதுகாப்பு பயன்பாட்டுக்கான வாகனங்களை உதிரிப்பாகங்கள் இலங்கை வரவளைத்து உள்ளுார் தயாரிப்பு இவ் வாகனங்கள் தயார்படுத்தி கையளித்தனர். இவ் வாகனங்கள் இராணுவத் தளபதி எச்எல்.வி.எம். லியனகே பொலிஸ் மா அதிபர் சி.டி விக்கிரமரத்தினவும் இணைந்து இலங்கை பொலிஸ் அதிரடிப் படையின் கொமான்டர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண விக்கிரமரத்தினவிடம் கையளித்தார்கள்.
இலங்கை இராணுவத்தினர் ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையினர் பயன்படுத்தும் இவ் 6 வாகனங்களையும் உள்ளூரில் தயாரித்தமையில் இலங்கைக்கு பாரிய அன்னியச் செலவாணிக் உதவியமை குறித்து இராணுவத்தினருக்கு பொலிஸ் மா அதிபர் நன்றி தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :