கல்முனை உவெஸ்லி உயர் தர பாடசாலையின் 140 வருடத்தை முன்னிட்டு விளையாட்டு விழா.



எஸ்.எம்.எம்.றம்ஸான்-
ல்முனை உவெஸ்லி உயர் தர பாடசாலையின்140 வருட ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு இல்ல விளையாட்டுப் போட்டியின் ஆரம்ப விழா நடை பெற்றது.
பாடசாலை அதிபர் எஸ்.கலையரசன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தின் நிருவாகத்திற்கு பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம்.ஜபிர் பிரதம அதிதியாகவும், கல்முனை பொலிஸ் நிலைய தலைமைக் காரியாளயத்தின் தலைமை பொறுப்பதிகாரி றம்ஸின் பக்கிர் ளொரவ அதிதியாகவும், கல்முனை கல்வி வலயத்தின் உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் ஐ.எல்.எம்.இப்றாஹீம் சிறப்பு அதிதியாகவும் மற்றும் பாடசாலையின் முன்னால் அதிபர் வி.பிரபாகரன் உட்பட பாடசாலையின் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள்,ஓய்வுபெற்ற அதிபர் ஆசிரியர்கள், நலன் விரும்பிகள், பாடசாலை ஆசிரியர்களும், மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.














இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :