இன்று பலசரக்கு கடைகளில் உணவு மாதிரிகளை பரிசோதிக்க திடீர்ப் பாய்ச்சல்.!



வி.ரி. சகாதேவராஜா-
காரைதீவு பிரதேசத்தில் உள்ள பலசரக்கு கடைகளில் இன்று (20) வெள்ளிக்கிழமை உணவு மாதிரிகளை சோதிக்க திடீர் பாய்ச்சல் நடாத்தப்பட்டது.
காரைதீவு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் பொதுச்சுகாதார உத்தியோகத்தர்கள் இந்த திடீர் பரிசோதனையை மேற்கொண்டார்கள்.

சிரேஸ்ட பொதுச் சுகாதார பரிசோதகர் ஜமீல் தலைமையிலான சுகாதார பரிசோதகர்கள் இந்த பரிசோதனையில் ஈடுபட்டார்கள்.

சுமார் ஐந்து கடைகள் இன்று வெள்ளிக்கிழமை பரிசோதனை குழுவினரின் பாய்ச்சலுக்கு இலக்கானது.

உணவுப் பொருட்களின் மூன்று உணவு மாதிரிகள் பெறப்பட்டு ஒன்று சோதனைக்காக கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :