இலங்கை மலாயர் சங்கத்தின் நுாற்றாண்டு பூர்த்தி நிகழ்வுகள்



அஷ்ரப் ஏ சமத்-
லங்கை மலாயர் சங்கத்தின் நுாற்றாண்டு பூர்த்தி நிகழ்வுகள் பெப்ரவரி 26 ஞயிற்றுக்கிழமை கொழும்பு 2 ல் உள்ள இலங்கை மலாயர் கிறிக்கட் மைதானத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக போக்குவரத்து ,நெடுஞ்சாலைகள் ஊடகத்துறை அமைச்சா் கலாநிதி பந்துல குணவர்த்தனவும், இந்தோனோசியா இலங்கைக்கான துாதுவா் தேவி குஸ்ட்டினா ஆகியோர்கள் கலந்து கொண்டு மலாய கலாச்சார நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தனர்.

இந் நிகழ்வில் மலாய சங்கத்தின் உறுப்பினர்களது மலாயர் உணவு முறைகள், கலை,கலாச்சார நிகழ்வுகள் மேடையேற்றபட்டது. சிறந்த நிகழ்ச்சிகளுக்கு பணப்பரிசில்களும் விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டது அத்துடன் . கொழும்பில் உள்ள மலாயர் சமுகத்தினா் பெருமளவில் கலந்து கொண்டனா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :