கல்வி வழிகாட்டல் மதநல்லிணக்கம் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு.



காரைதீவு சகா-
காரைதீவு சிறி முருகன் சகவாழ்வு சங்கத்தின் ஏற்பாட்டில் அக்டட் Acteed நிறுவனத்தின் பங்களிப்புடன் மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டலும், பெற்றோர்களுக்கான மதங்களுக்குடையிலான நல்லிணக்கம் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு நேற்று முன்தினம் காரைதீவு சண்முக மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது.

சகவாழ்வு மன்றத் தலைவர் க. தியாகராஜா தலைமையில் நடைபெற்ற செயலமர்வில் வளவாளர்களாக உதவி கல்வி பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா ஆலோசனை வழிகாட்டல் ஆசிரியர் ஏ.எல்.எம.றிம்சாத் ஆகியோர் செயறாபட்டனர்.
அக்டட் நிறுவன இணைப்பாளர் மொகமட் ஷசான் உள்ளிட்ட உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :