4ஜிஹேன்லூம் பிறைவட் லிமிட்டட் முகாமைத்துவப் பணிப்பாளர் பத்றுஸ்ஸமான், பஹத்ஸமான் மற்றும் இந்த நிகழ்வில் பங்குகொண்ட மருதமுனையின் நான்கு நீதிபதிகளான யாழ்ப்பாணம்,வட மாகாணத்திற்கான குடியியல் ,மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி தாவூத்லெப்பை அப்துல் மனாப்,அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை தொழில் நியாமன்றின் தலைவரும்,மேலதிக நீதிவானுமாகிய வி.எம்.சியான்,பொத்துவில் நீதிவான் நீதிமன்ற மாவட்ட நீதிபதியும். நீதிவானுமாகிய ஏ.சி.றிஸ்வான்,அக்கரைப்ற்று மாவட்ட நீதிபதியும்,நீதிவானுமாகிய எம்.எச்.எம். ஹம்ஸா மற்றும் மருதமுனை ஆவணக்காப்பகத்தின் ஸ்தாபகர் ஊடகவியலாளர் றாசிக் நபாயிஸ் ஆகியோரும் இணைந்து இவருக்கான விருதை வழங்கி கௌரவித்தமை சிறப்பம்சமாகும்.
ஊடகவியலாளர் மருதமுனை றாசிக் நபாயிஸ் எழுதிய 'மருதமுனை சமாதான நீதிபதிகள்'நூல் வெளியீட்டு விழாவில் (28-01-2023) இந்த விருது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment