பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) களுவாஞ்சிகுடியில் க.பொ.த.உயர்தர மாணவர் தினம்





அஸ்ஹர் இப்றாஹிம்-
ட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலை களுவாஞ்சிகுடியில் க.பொ.த.உயர்தர பாடசாலை மாணவர்தின விழா பாடசாலை முதல்வர் திரு எம்.சபேஸ்குமார் தலைமையில் பாடசாலை கலைக் கூடத்தில் இடம்பெற்றது.
அம்பாறை வலயக்கல்விப் பணிமனையில் கடமை புரியும் உதவிக்கல்விப்
பணிப்பாளர் களுவாஞ்சிகுடியைச் சேர்ந்த இப் பாடசாலையின் பழைய மாணவி வைஸ்ணவி பாஸ்கரன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்கள்.

இந் நிகழ்வில் பாடசாலை பிரதி அதிபர், உதவி அதிபர்கள், பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், உயர்தர கணித , உயிரியல் , வர்த்தக, கலை மற்றும் தொழில்நுட்ப பிரிவு மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :