கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு புதிய மாணவர் அனுமதி!



காரைதீவு சகா-
கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு புதிய மாணவர் அனுமதி நேற்று (30) திங்கட்கிழமை இடம்பெற்றது.

நாடெங்கிலும் இருந்து மருத்துவ பீடத்திற்கு தெரிவான சுமார் 90 மூவின மாணவர்கள் பதிவுக்காக பெற்றோர்களுடன் வருகை தந்திருந்தனர்.

முறையான பதிவுகளின் பின்னர் மருத்துவ பீடத்தின் பீடாதிபதி டாக்டர் ரி.சதானந்தன் தலைமையில் அங்குரார்ப்பண வைபவம் பிள்ளையாரடியிலுள்ள மருத்துவ பீடத்தில் இடம் பெற்றது.
கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எஸ்.கனகசிங்கம் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :