தென்கிழக்கு பல்கலைக்கழக தொழில்நுட்பவியல் பீடத்தின், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியல் துறையின் தலைவராக சிரேஷ்ட விரிவுரையாளர் அஹமட் றிபாய் காரியப்பர் நியமனம்!



அஸ்ஹர் இப்றாஹிம்-
லங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக தொழில்நுட்பவியல் பீடத்தின், தகவல் தொடர்பாடல்  தொழில்நுட்பவியல்  துறையின் மூன்றாவது தலைவராக சாய்ந்தமருதைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர்  ஆர்.கே.அஹமட் றிபாய் காரியப்பர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இலங்கைதென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் அவர்களினால் உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் பழைய மாணவரான இவர் சாய்ந்தமருது திடீர் மரணவிசாரணை அதிகாரி மர்ஹும் அல்ஹாஜ் றாஸிக் காரியப்பர் தம்பதிகளின் புதல்வராவார்.

குறித்த தகவல் தொடர்பாடல்  தொழில்நுட்பவியல்  துறையின் தலைவர்களாக முறையே சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ்.எல்.அப்துல் ஹலீம் மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.எம்.றிப்தி ஆகியோர் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :