இலவச குடி நீர் இணைப்பு வழங்கி வைப்பு



ஹஸ்பர்-
ம்பலகாமம் பிரதேச செயலகக பிரிவில் உள்ள வறுமைக் கோட்டியின் கீழ் வாழும் 100 குடும்பங்களுக்கு முஸ்லிம் எயிட் நிறுவனத்தால் இலவச குடிநீர் இனைப்பு இன்று (17)வழங்கப்பட்டது.

இத் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 16 குடும்பங்களுக்கு இலவச குடிநீர் இனைப்பு தம்பலகாமம் பிரதேச செயளாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி அவர்களினால் பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது. இதில் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.முஜீப் உட்பட முஸ்லிம் எயிட் நிருவன ஊழியரும் கலந்து கொண்டார்.
இது போன்று கிண்ணியா பிரதேச செயலகத்துக்குட்பட்ட 100 குடும்பங்களுக்கு இலவச குடி நீர் இணைப்பு கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.ஹனி தலைமையில் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :