இன்று உயர்தரப் பரீட்சை ஆரம்பம்! விசேட பாதுகாப்புத் திட்டம் அமுலில்.. பரீட்சைகள் ஆணையாளநாயகம் அறிவிப்பு



வி.ரி .சகாதேவராஜா-
2022/2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த.உயர்தர பரீட்சை இன்று (23) திங்கட்கிழமை நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகிறது.

இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகின்ற பரீட்சை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17ஆம் தேதி நிறைவடைகிறது.
பரீட்சை நிலையங்களில் விசேடமான பாதுகாப்புத் திட்டம் ஒன்று இம் முறை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றது என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அறிவித்தல் விடுத்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் 2200 பரீட்சை நிலையங்களில் இப் பரீட்சை நடைபெறுகிறது. 3லட்சத்து 31 ஆயிரத்து709 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றார்கள்.

பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :