கந்தளாய் ஆயிஷா மகளீர் மகா வித்தியாலயத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் ஆறு பேர் சித்தி



எப்.முபாரக்-
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட கந்தளாய் ஆயீஷா மகளீர் மகா வித்தியாலயத்தில் வெளியாகியுள்ள 2022 ஆண் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் ஆறு மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக அப்பாடசாலையின் அதிபர் எஸ்.சாகிதீன் தெரிவித்தார்.

அஸ்மி சைனப் ஆரா 177,
இன்ஷாப் ஆலிப் 146,
முஹம்மட் இப்திகார் சுல்பா 144,
றியாஸ் ரய்யான் அஹம்மட் 143,
சுக்ரி சனா 145,
ஏ.டபிள்யு. ஹம்மாத் 142 ஆகிய ஆறு மாணவர்கள் சித்தியடைந்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக அப்பாடசாலையின் அதிபர் தெரிவித்தார்.

மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியர் றியாஸ் முஹம்மட் உடன் நிற்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :