இன்று பாண்டிருப்பில் புத்தாண்டு மனமகிழ் விழா!



வி.ரி.சகாதேவராஜா-
ல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் புத்தாண்டு மனமகிழ் விழாவானது கலை கலாச்சார பாரம்பரிய விளையாட்டு போட்டி நிகழ்வாக இன்று(3) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி. ஜே .அதிசயராஜ் பிரதமர் விருந்தினராக கலந்து கொண்டார்.
பாண்டிருப்பு இந்து கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற இந்த வைபவம் பிரதேச செயலக திட்டமிடல் பிரிவு உத்தியோகத்தரர்களால் நடத்தப்பட்டது.

புத்தாண்டை வரவேற்கும் முகமாக பாரம்பரிய கலாச்சார விளையாட்டு நிகழ்வுகளும் இடம் பெற்றன. தமிழ் முஸ்லிம் உத்தியோகத்தர்கள் பரஸ்பரம் புரிந்துணர்வு சந்தோஷமாக பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :