கொழும்பில் பல வீதிகள் கடைத் தொகுதிகள் மற்றும் வீடுகள் நீரில் மூழ்கின



ஏ.எஸ்.எம்.ஜாவித்-
ன்று அதிகாலை தலைநகர் கொழும்பில் பெய்த கடும் மழை காரணமாக பல வீதிகள் கடைத் தொகுதிகள் மற்றும் வீடுகள் நீரில் மூழ்கின.
கொழும்பு 12 குணசிங்கபுர பகுதியில் தனியார் பேரூந்து நிலையம்இ பீப்பல்ஸ் பார்க் வீதிஇ டயஸ்பிளேஸ் போன்ற பகுதிகள் நீரில் மூழ்கியதால் வாகனப் போக்குவரத்துக்கும் மக்கள் நடமாட்டத்திற்கும் பாரிய தடங்களற்கள் ஏற்பட்டன.
குறிப்பாக குணசிங்கபுர பஸ்தரிப்பு நிலைய வீதி சுமார் மூன்று தொடக்கம் நான்கு அடிவரை நீர் நிரம்பி காணப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :