கல்முனை ஹுதா ஜும்ஆ பள்ளிவாசல், தஃவா குழுவின் ஏற்பாட்டில் மாபெரும் குடும்ப தர்பியா நிகழ்ச்சி.



எஸ்.அஷ்ரப்கான்-
ல்முனை ஹுதா ஜும்ஆ பள்ளிவாசல், தஃவா குழுவின் ஏற்பாட்டில் மாபெரும் குடும்ப தர்பியா நிகழ்ச்சி (23.12.2022) வெள்ளிக்கிழமை மாலை 5.00 க்கு நடைபெற்றது.

தஃவா குழுவின் தலைவர் மெளலவி ஸாபித் (ஸரஈ, றியாதி) இன் வழி நடாத்தலில் இடம்பெற்ற தர்பியா நிகழ்ச்சியில்
பிரபல உலமாக்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

மெளலவி அஷ்-ஷெய்க் ஆஸிக் ஸலபி, அஷ்-ஷெய்க் முர்ஸித் அப்பாஸி மற்றும் அஷ்-ஷெய்க் நியாஸ் ஸிராஜி ஆகியோர் காலத்திற்கேற்ற சிறந்த தலைப்புக்களில் சிறப்புரையாற்றினர்.

இங்கு அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த பல ஊர்களிலிருந்தும் பிரதேசவாசிகள் குடும்பத்தோடு கலந்து கொண்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :