மரநடுகை நிகழ்வு மாணவர்களின் பங்கேற்புடன் ஆரம்பம்



ஹஸ்பர்-
திருகோணமலை முள்ளிப்பொத்தானை தி/கிண்/பாத்திமா பாலிகா மகாவித்தியாலயத்தில் மரநடுகை நிகழ்வு இன்று (15) இடம் பெற்றது.

தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி பிரதம அதிதியாக கலந்து கொண்டு மாணவர்களின் பங்கேற்புடன் மரத்தை பாடசாலை வளாகத்தினுள் நட்டு வைத்தார்.குறித்த பாடசாலை மாணவிகளால் அமோக வரவேற்பளிக்கப்பட்டதுடன் மர நடுகை நிகழ்வு இடம் பெற்றது. இதனை தொடர்ந்து பாடசாலை மைதானத்தினுள்ளும் மரநடுகை இடம் பெற்றது.

இதில் உதவிப் பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன்,பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.முஜீப், பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் மஹிந்த வனசிங்க,விளையாட்டு உத்தியோகத்தர் கே.எம்.ஹாரிஸ் மற்றும் பாடசாலை பிரதி அதிபர்,ஆசிரியர்கள்,இளைஞர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :