பழைய மாணவர்களினால் புலமைப்பரிசில் மாதிரி வினாத்தாள் இலவசமாக வழங்கி வைப்பு




சர்ஜுன் லாபீர்-
ல்முனை அல் பஹ்ரியா தேசிய பாடசாலையில் கற்கும் இம்முறை புலமைப்பரிசில் எழுத இருக்கும் மாணவ மாணவிகளுக்கு மாதிரி வினாத் தாள்கள் இலவசமாக வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (31) பாடசாலையின் ஆரம்ப பிரிவு பகுதிதலைவர் ஏ.சீ.எம் நளிம் தலைமையில் பாடசாலையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பாடசலையின் பழைய மாணவர் சங்க செயலாளர் எம்.ஐ.எம் ஜிப்ரி(LLB),பாடசாலை அபிவிருத்தி குழு செயலாளர் எஸ்.எல் ஹமீட், ஆகியோரினால் பகுதித் தலைவரிடம் மாதிரி வினாத்தாள்கள் கையளிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் யூ.கே லாபீர்,எம்.முஸ்த்கீம் உட்பட ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :