காரைதீவு சுவாமி விபுலாநந்தர் கற்கைகள் நிலையத்தில் அறநெறிப் பாடசாலைக்கு காசோலை வழங்கும் நிகழ்வு



நூருல் ஹுதா உமர்-
ந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் காரைதீவு சுவாமி விபுலாநந்தர் கற்கைகள் நிலையத்தில் அறநெறிப் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், அனைவருக்கும் நடாத்தப்பட்டு வரும் பண்ணிசை, யோகாசன, பரதநாட்டிய சான்றிதழ் பயிற்சி நெறிகளை கற்பிக்கும் வளவாளர்களுக்கான காசோலை வழங்கும் நிகழ்வு காரைதீவு பிரதேச செயலாளர் எஸ். ஜெகராஜனின் தலைமையில் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளர் வே.ஜெகதீசன், காரைதீவு உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.பார்த்தீபன், மாவட்ட செயலக இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் கு.ஜெயராஜி, பிரதேச செயலக இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் லோ.சிவலோஜினி உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், காரைதீவு சுவாமி விபுலாநந்தர் கற்கைகள் நிலைய நிர்வாகிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :