வலயத்தின் முதலாவது சித்திர அறை திறந்து வைப்பு



காரைதீவு சகா-
ம்மாந்துறை வலயத்தின் பாடசாலை மட்ட முதலாவது சித்திர அறை இன்று(15) வியாழக்கிழமை சொறிக்கல்முனை ஹொலிகுறோஸ் மகா வித்தியாலயத்தில் திறந்து வைக்கப்பட்டது.
மகா வித்தியாலய அதிபர் அருட்சகோதரி சிறிய புஷ்பம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சம்மாந்துறை வலய கல்விப்பணிமனையின் பிரதிக்கல்வி பணிப்பாளர் யசிர் அரபாத், உதவி கல்விப் பணிப்பாளர்களான நசீர் , றியால் ,நைரூஸ்கான் , சகாதேவராஜா ஆகியோர் கலந்து கொண்டு நாடா வெட்டி திறந்து வைத்தார்கள்.
சித்திர பாடத்திற்கான வலய இணைப்பாளர் முனாப் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டார்கள்.

பாடசாலையின் சித்திர ஆசிரியர் ரி. வாமதேவனின் ஏற்பாட்டில் இந்த முதலாவது சித்திர அறை திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :