ஏறாவூர் சாதிக் அகமட்-
பணமானது இவ் போலீஸ் பிரதேசத்தில் அதிகமாக போதைவஸ்து பாவிக்கப்படுவதால் அந்த போதை வஸ்து கடமையில் ஈடுபட்ட உத்தியோகத்தர்களுக்கான மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரினால் பணமானது 56 உத்தியோகத்தர்களுக்கு ரூபா. 828250/= பணம் சன்மானமாக பகிர்ந்தளிக்கப்பட்டது இப்பணமானது மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நாள்
பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய பணமாகவே ஏறாவூர் பிரதேசத்தில் அதிகமாக போதைவஸ்து காணப்படுவதனால் இந்த போதை வஸ்து நடவடிக்கைக்காக உப பொலிஸ் பரிசோதகர் தலைமையில் உப பொலிஸ் பரிசோதகர் சியாம் என்பவரின் தலைமையில் இவர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக உப பொலிஸ் பரிசோதகர் என்பவருக்கு 2 லட்சத்து 18 ஆயிரத்து 500 ரூபாய் சன்மானமும் மற்றும் உத்தியோகதர் இருந்திருக்க அதிக பணம் வழங்கி வைக்கப்பட்டது இப்பணமானது பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஊக்குவிப்பதற்காக வழங்கப்பட்ட பணமாகவே இதுவரை ஒரு பிரதேசத்தில் அதிகமாக சம்பந்தமாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த உதவி பொலிஸ் பரிசோதகர் ஷியாம் அவர்கள் இவர் போலீஸ் பிரதேசத்தில் அதிகமாக இளைஞர்கள் இந்த போதை மருந்துக்கு அடிமையாகி இருப்பதினால் இந்த இளைஞர்களை மேலதிகமாக கட்டுப்படுத்தும் முகமாக தன்னால் மேலதிக நடவடிக்கை போதைவஸ்து ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக இப்பணம் தனக்கு வழங்கப்பட்டதாகவும் அதற்காக பொலிஸ் திணைக்களத்திற்கு போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்
0 comments :
Post a Comment