இவர் துறைமுக அதிகார சபையின் ஓய்வு பெற்ற உத்தியோகத்தர் முஹம்மது ஷபீக் கான், உம்முல் ரஸீனா தம்பதியின் சிரேஷ்ட புதல்வியும், காத்தான்குடி 01ஆம் குறிச்சி மர்ஹூம் ஹயாத் கான் ஆசிரியர், மற்றும் காத்தான்குடி 02ஆம் குறிச்சி மர்ஹூம் செய்யது அஹமது ஆலிம் அவர்களின் மூத்த மகளான மர்ஹூமா உம்முகுல்தூம் (வெள்ளிம்மா) ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
சட்ட இளமாணிப் பட்டம் (Bachelor of Laws (Hons)), சமூக விஞ்ஞான கலை இளமாணிப் பட்டம் (Bachelor of Arts in Social Sciences) மற்றும் இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டத்தரணிக் கற்கையை பூர்த்தி செய்துள்ள, இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் பணிபுரியும் சத்தியப்பிரமாணம் செய்த மொழிபெயர்ப்பாளரும், KHAN Translation நிறுவனத்தின் உரிமையாளருமான இவர், கொழும்பு பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரி, காத்தான்குடி ஹிழுறியா வித்தியாலயம், காத்தான்குடி மீரா பாலிகா மகா வித்தியாலயம் மற்றும் கொழும்பு அல் ஹிக்மா கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவியுமாவார்.
0 comments :
Post a Comment