நடுநிசியில் அரங்கேறிய 'கோல்பேஸ் ஒப்பரேசன்'!



ஆர்.சனத்-
' கோட்டாகோ கம' போராட்டக்களத்தில் இன்று அதிகாலை கூட்டு படை நடவடிக்கை
பொலிஸ், பொலிஸ் விசேட அதிரடிப்படை, முப்படைகள் களமிறக்கம்
கூச்சல் - குழப்பம் - பதற்றத்துக்கு மத்தியில் ஜனாதிபதி செயலக வளாகத்திலிருந்து போராட்டக்காரர்கள் வெளியேற்றம்
தடியடி நடத்தியும், தாக்குதல் தொடுத்தும் குண்டுகட்டாக தூக்கிச்செல்லப்பட்ட போராட்டக்காரர்கள்
9 பேர் கைது - இருவர் வைத்தியசாலையில்
ஜனாதிபதி செயலகம், பிரதான நுழைவாயில் படையினர் வசம்
காலி முகத்திடல் வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு
சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட ஆயுதப் படைகளுக்கு அழைப்பு விடுக்கும் வர்த்தமானி வெளியீடு
ஜனாதிபதி செயலகத்தை இன்று கையளிக்க இருந்தோம் - அதற்குள் தாக்குதல் - படையினர் அராஜகம்! போராட்டக்காரர்கள் குற்றச்சாட்டு
ஜனாதிபதி செயலக பணிகள் ஸ்தம்பிதம் அடைந்திருந்தது. தடைகளை நீக்கவே படை நடவடிக்கை - பொலிஸார் விளக்கம்
படை நடவடிக்கைக்கு சட்டத்தரணிகள் சங்கம் கடும் எதிர்ப்பு - இன்று கறுப்பு நாள் எனவும் விசனம்
போராட்டக்காரர்களுக்கு எதிரான நடவடிக்கை குறித்து அமெரிக்கா, பிரிட்டன் உட்பட மேலும் பல நாடுகள் கவலை தெரிவிப்பு
இது ஜனநாயக விரோதச்செயல் - அரச பயங்கரவாதத்தின் வெளிப்பாடு - எதிர்க்கட்சிகள் சீற்றம்
மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணையும் ஆரம்பம்

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :