புத்தளம் மாவட்டத்தில் உதைப்பந்தாட்டக் கழக மூத்த வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு



முஸாதிக் முஜீப்-
புத்தளம் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு உதைப்பந்தாட்டக் கழகத்திலிருந்தும் தலா இரு மூத்த வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு கடந்த 02.07.2022 அன்று புத்தளம் விளையாட்டு மைதானத்தில், புத்தளம் நகர சபை தலைவர் ரபீக் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் யாழ் முஸ்லிம் விளையாட்டுக்கழகம் சார்பாக எம்.எம்.முஸாதிக் , எம்.எம். முனாஸ் ஆகிய இருவர் தெரிவு செய்யப்பட்டு புத்தளம் நகர சபை தலைவர் ரபீக் அவர்களினால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.

சிறந்த வீரர்களாக விளங்கிய இவர்கள் யாழ்ப்பாணத்திலுள்ள அனைத்து முஸ்லிம் விளையாட்டு கழகங்களும் இணைந்து ஒரே அணியாக 'யாழ் முஸ்லிம் விளையாட்டுக் கழகம்' என இயங்கி ஒரு சிறந்த வீரர்களாக விளங்கி பல வெற்றிகளுக்கும் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்துள்ளனர்.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :