ஏ.எஸ்.எம்.ஜாவித்-நீண்ட நாற்களுக்குப் பிறகு பாடசாலைக்கு மாணவர்களை முழுமையான உள்வாங்கி கற்றல் நடவடிக்கைகைளை ஏற்படுத்தும் நிகழ்வு இன்று ஆரம்பமானது.
இன்று பெருமளவான மாணவர்கள் பாடசாலைக்கு வருகை தந்ததை அவதானிக்க முடிந்தது. அத்துடன் மாணவர்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பாடசாலை வளாகத்தினுல் சென்றதையும் அவதானிக்க முடிந்தது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment