கண்டி ஜயவிக்ரம பெண்கள் அநாதை இல்லத்தில் உள்ள மாணவர்களுக்கு வழிகாட்டலும் ஆலோசனையும்


அஸ்ஹர் இப்றாஹிம்-


லக மகளிர் தினத்தை முன்னிட்டு கண்டி ஜயவிக்ரம பெண்கள் அநாதை இல்லத்தில் உள்ள மாணவர்களுக்கு வழிகாட்டலும் ஆலோசனையும் நிகழ்வொன்று கடந்த வியாளக்கிழமை ( 10 ) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் கண்டி மாவட்டத் தலைவரும் ” எக்லாட் யுனைட்ஸ்” (Eclat Unites ) அமைப்பின் தலைவருமான இஃதிஸான் முஹம்மத் தலைமையின் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் கண்டி மாவட்ட உலவள ஆலோசகர் ஷஷீகா அம்மணி . மற்றும் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட சமூகவியல் கற்கும் மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வின் போது ஜே.ஜே.பௌண்டேஸன் அமைப்பினால் அங்குள்ள மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்..
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :