நிந்தவூர் நெல்லித்தீவு அல் ஹிக்மா பாலர் பாடசாலைக்கு சகல வசதிகளும் கொண்ட கட்டிடத் தொகுதி



அஸ்ஹர் இப்றாஹிம்-
நிந்தவுர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் அவர்களின் முயற்சியால் நிந்தவூர் நெல்லித்தீவு அல் ஹிக்மா பாலர் பாடசாலைக்கு சகல வசதிகளும் கொண்ட கட்டிடத் தொகுதி

நிந்தவூர், நெல்லித்தீவு பிரதேசத்தில் அல் ஹிக்மா என்னும்‌ பெயரைத்தாங்கியதாய் 1998 ஆம் ஆண்டு இரண்டு ஆசிரியைகளைக் கொண்டு மெளலவி ஏ.ஸி.அஷ்ரப் அவர்களால் இப் பாலர் பாடசாலை உருவாக்கப்பட்டது‌

இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் நிரந்தரமான கட்டிடம், குடிநீர் வசதி, கழிப்பிட வசதி ஏதுமின்றி பாடசாலையை அண்டிய வீடுகளில் தனது தேவைகளை நிறைவு செய்து வந்தது.
இன்று தனக்கென ஒரு நிரந்தர ‌இடத்தை, சகலவிதமான வசதி வாய்ப்புகளையும் கொண்டதாய் நெல்லித்தீவு பிரதேசத்தில் அமையப்பெற்றுள்ளது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :