மூதூர் மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஞாபகார்த்த முத்திரை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள்



எப்.முபாரக்-
மூதூர் மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழா வருகிற மே மாதம் 2022 இல் கொண்டாடப்படவிருக்கின்றது.
அந்த விழாவைக் கொண்டாடுவதை முன்னிட்டு அதற்கான ஞாபகார்த்த முத்திரையும் வெளியிடுவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. அதன் முதற்கட்டமாக இன்று(11)மாலை திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்தௌபீக் அஞ்சல் மா அதிபர் ரஞ்ஜித் ஆரியரத்ன அவர்களை சந்தித்து கலந்துரையாடியதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டஅஞ்சல் மா அதிபர் சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டதாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :