பிரதிக்கல்விப்பணிப்பாளர்கள் இடமாற்றம்.




வி.ரி.சகாதேவராஜா-
க்கரைப்பற்றுவலய பிரதிக்கல்விப்பணிப்பாளர் பி.எம்.வை.அறபாத் சம்மாந்துறை வலயத்திற்கு இடமாற்றம் பெற்றுள்ளார்.

அதேவேளை சம்மாந்துறை வலய நிருவாகத்திற்கான பிரதிக்கல்விப்பணிப்பாளர் அஹமட் கியாஸ் ஆறுவருடகால திருப்தியான சேவையின்பின்னர் அக்கரைப்பற்று வலயத்திற்கு இடமாற்றம் பெற்றுச்சென்றுள்ளார்.

சம்மாந்துறையைச்சேர்ந்த பிரதிக்கல்விப்பணிப்பாளர் பி.எம்.வை.அறபாத் 2013இல் இலங்கை கல்வி நிருவாகசேவையில் இணைந்து மட்டக்களப்பு மத்திவலயத்தில் பணியாற்றி பின்னர் 2014-2019வரை கல்முனை வலயத்தில் பிரதிக்கல்விப்பணிப்பாளராக பணியாற்றினார்.

அதன்பின்பு 2020-2021 வரை அக்கரைப்பற்று வலயத்தில் பணியாற்றிய அறபாத் கடந்தவாரம் சம்மாந்துறை வலயத்திற்கு இடமாற்றம்பெற்று வந்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :