கிண்ணியா குறிஞ்சாக்கேணி இலவச படகுச் சேவை ஆரம்பம்



எம்.ஏ.முகமட்-
கிண்ணியா குறிஞ்சாக்கேணிக்கு செல்வதற்கான படகுச் சேவை இன்று (26) ஆரம்பித்து வைக்கப் பட்டது.

கடந்த (23 )ஆம் திகதி படகு கவிழ்ந்து 6 உயிர்கள் காவு கொள்ளப் பட்டதையடுத்து, கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத்தின் பணிப்புரையின் பேரில் கடற் படையினரால் படகுச் சேவை முன்னெடுக்கப் பட்டு வருகின்றது.

இந்த படகில் இருக்கையில் அமர்ந்து 25 பேர் பாதுகாப்பு அங்கி வசதிகளுடன் பயணிக்க முடியும்.

இப் பாலம் நிர்மாணிக்கப் பட்டு முடியும் வரை ,இப் படகுச் சேவை இடம் பெறவுள்ளதாக தெரிய வருகிறது.
இப் படகுச் சேவை கடற்படையினரால் முற்றிலும் இலவசமாக இடம் பெறவுள்ளமை குறிப்பிடத் தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :