அட்டன் ஸ்ரீ சிவசுப்பிரமணியர் ஆலயத்தில் விசேட வழிபாடு



கௌரி பூஜையின் இறுதி தினத்தை முன்னிட்டும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டும் அட்டன் ஸ்ரீ சிவசுப்பிரமணியர் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடு 04/11/2021 காலை இடம்பெற்றது.

ஆலய குருக்கல் பால சர்மா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாட்டு சுகாதார விதிமுறைகளை பேணி இடம்பெற்றது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மலையகத்திலுள்ள இந்து ஆலயங்களில் விசேட வழிபாடுகள் இடம்பெற்ற மை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :