வை.எம்.எம். ஏ யின் 71 ஆவது வருடாந்த மாநாடு







அஷ்ரப் ஏ சமத்-
வை.எம்.எம். ஏ யின் 71 ஆவது வருடாந்த மாநாடு சனிக்கிழமை( 20) கொழும்பு 7 இலங்கை மன்றக் கல்லுாாியில் வை.எம்.எம்.ஏ யின் தேசியத் தலைவா் சகீட் எம். ரஸ்மி தலைமையில் நடைபெற்றது. பிரதம அதிதியாக நீதியமைச்சா் அலி சப்றி கலந்து கொண்டாா். கௌரவ அதிதியாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபணத்தின் முஸ்லிம் சேவைப் பணிப்பாளா் பாத்திமா றினோசியா கலந்து கொண்டாா். இந் நிகழ்வின்போது ஓட்டமாவடி பிரதேச சபைத் தலைவர் மஜ்மா நகா் கொவிட் மையவாடிக்காக ஆற்றிவரும் சேவையைப்பாராட்டி விசேட விருது வழங்கப்பட்டது. அத்துடன் பெண்கள் தலைவி பவசா தாஹா, உட்பட சிறந்த வை.எம்.எம். ஏ கிளைகளுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :