சிறுவர்கள் தொடர்பிலான வழக்கு விசாரணைக்காக விசேட நீதிமன்றம்



மினுவாங்கொடை நிருபர்-
சிறுவர்கள் தொடர்பிலான வழக்கு விசாரணைகளுக்காக விசேட நீதிமன்றம் ஒன்றை ஸ்தாபிக்கத் தேவையான நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டு வருவதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் சிறுவர்கள் தொடர்பிலான வழக்கு விசாரணைகளை விரைவு படுத்த எதிர்ப்பார்ப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
சிறுவர்கள் தொடர்பிலான பல சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருவதாகவும் நீதி அமைச்சர் அலி சப்ரி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :