ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியால் பாதிக்க‌ப்ப‌ட்ட‌ சாய்ந்த‌ம‌ருது பொலிவோரிய‌ன் கிராம‌த்தை சேர்ந்த‌ 50 ஏழை குடும்ப‌ங்க‌ளுக்கு உத‌விக‌ள்



கொரோனா லொக்ட‌வுனால் பாதிக்க‌ப்ப‌ட்ட‌ சாய்ந்த‌ம‌ருது பொலிவோரிய‌ன் கிராம‌த்தை சேர்ந்த‌ 50 ஏழை குடும்ப‌ங்க‌ளுக்கு ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியால் இன்று சிறிய‌ வாழ்வாதார‌ உத‌விக‌ள் வ‌ழ‌ங்கி வைக்க‌ப்ப‌ட்ட‌ன‌. ப‌ட‌த்தில் க‌ட்சியின் த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத், க‌ட்சியின் சாய்ந்த‌ம‌ருது இளைஞ‌ர் விவ‌கார‌ அமைப்பாள‌ர் ச‌ஜான், இல‌ங்கை த‌மிழ் எழுத்தாள‌ர் ச‌ங்க‌ செய‌லாள‌ர் ம‌ருதூர் அன்சார் ஆகியோரை காண‌லாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :