தலைவர் அஷ்ரபின் நினைவாக அல்- குரான் பிரதிகள் வழங்கி வைப்பு !



நூருல் ஹுதா உமர்-
பைத்துல் ஹெல்ப் சமூக சேவை நிறுவன ஏற்பாட்டில் மறைந்த முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம் அஷ்ரஃப் அவர்களின் 21 ஆண்டு நிறைவின் நினைவாக அமைப்பின் தலைவர் ரைஸுல் ஹக்கீமின் தலைமையில் மருதமுனையில் துஆ பிராத்தனை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பைத்துல் ஹெல்ப் சமூக சேவை நிறுவன முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டு குரான் மதரஸாவில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம் அஷ்ரஃப் அவர்களின் நினைவாக அல் குர்ஆன் பிரதிகளும் கையளிப்பு செய்தனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :